Tuesday 7 December 2021

ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு!

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர், கடந்த 10 வருடங்களாக கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி  ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-couple-entered-with-diesel-cane-in-madurai-collectors-office-376965

No comments: