Friday 10 December 2021

’கொள்ளையர்களின் கரிசனம்’ உரிமையாளருக்கு செலவுக்கு வைத்துவிட்டு எஞ்சிய நகை, பணம் கொள்ளை

திருக்கோவிலூர் அருகே முதியவரின் கை கால்களை கட்டி போட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் 13 பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-robbers-theft-at-old-man-house-cctv-shows-377139

No comments: