புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-tiger-captured-by-the-forest-department-is-not-well-says-sources-373049
No comments:
Post a Comment