Friday 29 October 2021

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; வதந்தியை நம்ப வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mullaperiyar-dam-is-safe-said-tamil-nadu-water-resources-minister-duraimurugan-374163

No comments: