Tuesday 7 September 2021

SIJU:பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தற்கு நன்றி!

பத்திரிகையாளர்களுக்காக தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்காக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/south-indian-journalist-union-thanks-to-tamil-nadu-government-for-forming-welfare-union-370039

No comments: