Wednesday 22 September 2021

திண்டுக்கல்லில் தொடரும் பயங்கரம்; ஜவுளி வியாபாரி தலை துண்டித்து படுகொலை

திண்டுக்கல்லில் நேற்று பெண் ஒருவர் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் ஒருவரும் அதே போன்று தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-horror-a-textile-merchant-beheaded-and-murdered-371316

No comments: