Wednesday 8 September 2021

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு"

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி எண் 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-to-tamilnadu-assembly-370148

No comments: