நாடு முழுவதும் வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ganesha-chaturthi-celebration-what-are-the-barriers-369871
No comments:
Post a Comment