Friday 10 September 2021

போதை மாத்திரை தராததால் இளைஞர் கொலை: கஞ்சா ஆசாமிகள் வெறிச்செயல்

அபிராமபுரம் பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரை தராததால், கொலை செய்து கூவம் ஆற்றில் உடலை வீசிச் சென்ற வழக்கில் 5 குற்றவாளிகள் கைது. 10 டைடல் பிளஸ் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-youth-killed-for-not-giving-drugs-tablets-in-chennai-arrests-made-by-tn-police-370357

No comments: