Saturday 3 July 2021

COVID தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் மதுரை இளைஞர் மரணம்: காரணம் குறித்து ஆய்வு!

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என தொடர்ந்து நமது அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-madurai-man-died-a-day-after-taking-covid-19-vaccine-365994

No comments: