Monday 7 June 2021

புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hight-court-issues-ordres-to-tn-government-regarding-protection-of-ancient-tn-temples-364492

No comments: