Wednesday 16 June 2021

NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு முறை,  பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-commission-constituted-for-neet-impact-by-tn-govt-asked-people-sent-their-views-regarding-the-issue-365029

No comments: