Thursday, 24 June 2021

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் 7000 வருடங்கள் பழமையான கற்காலக் கருவி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி சுமார் 7000 வருடங்கள் பழமையானது. என்று தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/discovered-of-7000-years-old-stone-weapon-at-palani-in-dindigul-365473

No comments: