கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் வாரியம் மின்தடையை அறுவிக்கும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-power-cut-in-tamil-nadu-lockdown-period-says-tn-minister-senthil-balaji-364256
No comments:
Post a Comment