Sunday 11 June 2023

கும்பகோணத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி!

கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbakonam-rajesh-kanna-arrested-for-cheating-peoples-money-448682

No comments: