கடலூர் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அகற்றினர். இதனைத் தொடர்ந்து கனகசபை கதை தீட்சிதர்கள் பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officials-remove-notice-board-banning-darshan-of-sami-at-chidambaram-temple-451023
No comments:
Post a Comment