Sunday 22 January 2023

ஜல்லிக்கட்டில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம்: கே.பி.அன்பழகன்

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம் - அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/security-lapse-is-the-main-reason-for-the-death-of-a-boy-in-jallikattu-claims-former-minister-anbazhagan-429904

No comments: