Sunday 15 January 2023

கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள்

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramanathapuram-girls-thanked-the-sea-mother-with-pongal-428984

No comments: