Monday 26 December 2022

நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/municipality-people-was-removing-one-month-old-child-while-clearing-encroachment-areas-426005

No comments: