நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது. ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/100008-vada-prepartion-done-for-flowers-namakkal-hanumana-jeyanthi-festival-425392
No comments:
Post a Comment