நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் தனது ட்விட்டரில் மாட்டுகறி புகைப்படத்தை பதிவிட்டதற்கு, சென்னை காவல்துறை தேவையற்ற பதிவு என கமெண்ட் செய்தது சர்ச்சையான நிலையில், அந்த பதிவை காவல்துறை நீக்கியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/after-beef-related-post-gets-controversy-chennai-police-deleted-the-tweet-401123
No comments:
Post a Comment