Sunday 17 July 2022

உறவினர்களிடமே 6 கோடியை மோசடி செய்த தம்பதி; காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Crime: கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர கோரி பணத்தை பறிகொடுத்த உறவினர்கள் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-in-shocking-incident-in-kancheepurm-couple-duped-thier-realtives-to-the-tune-of-6-crores-402468

No comments: