Friday 8 July 2022

10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - சக மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை சக மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-10th-standard-girl-was-sexually-assaulted-by-her-fellow-students-near-thitakudi-in-cuddalore-district-401283

No comments: