Sunday 2 January 2022

கடன் சுமையால் மனைவி, மகன்களை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை

சென்னை பெருங்குடியில் கடன் சுமையால் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், மகன்களை கழுத்தை நெருக்கி கொன்றும் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bank-employee-commits-suicide-by-killing-wife-sons-378773

No comments: