தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-transfered-30-ips-officers-in-a-massive-move-379222
No comments:
Post a Comment