Monday 10 January 2022

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின்  உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relatives-of-indian-fisherman-arrested-by-srilankan-navy-held-protest-379298

No comments: