Thursday 6 January 2022

கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்

கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும் முகமூடி அணிந்து வந்து பயங்கர ஆயுதங்களை காட்டி தங்களை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-at-knife-point-in-madurai-robbers-flee-with-gold-jewellery-and-cash-379040

No comments: