Sunday 11 July 2021

முருகன் கோவிலுக்கு வந்த பெண்ணை மர்மக் கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-woman-was-gang-raped-who-came-to-the-palani-murugan-temple-366440

No comments: