சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-men-stone-policemans-family-in-chennais-tambaram-472488
No comments:
Post a Comment