Tuesday 7 June 2022

நாட்டையே அலறவிட்ட செல்போன் திருட்டு - 2 வருடங்களாக தொடரும் கண்டெய்னர் கொள்ளையர்கள்!

ஒசூர் அருகே கண்டெய்னர் லாரியில் 15கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிசென்ற வழக்கில் மேலும் 4 பேர் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cell-phones-worth-rs-15-crore-theft-container-larry-in-highway-396389

No comments: