Sunday 5 June 2022

அடுத்த 10 ஆண்டுகளில் நிகழப்போகும் ஆபத்து : எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்.!

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில் இது கடைபிடிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்ற இயற்கையின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விடாமல் நாம் வாழும் இந்த பூமியை அதன் இயல்பு மாறாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/natural-disasters-social-activists-warning-396129

No comments: