தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் மீதான புகாரை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-former-deputy-chief-minister-ops-face-case-for-gravel-soil-in-government-lands-375651
No comments:
Post a Comment