Wednesday 10 November 2021

"ஜெய்பீம்" வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் -அன்புமணி ராமதாஸ் காட்டம்

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-anbumani-ramadas-warns-about-actor-suriya-movie-jai-bhim-375015

No comments: