திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-visits-tiruvarur-assures-farmers-will-be-protected-as-eyes-375357
No comments:
Post a Comment