Wednesday 17 November 2021

மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-must-take-back-the-cases-registered-on-students-tells-seeman-375659

No comments: