காஞ்சிபுரத்தில் ரவுடிகள் செய்த அட்டகாசத்தால் அப்பகுதியில் பரபரப்பு ற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் வெவ்வேறு பகுதியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது, ஒரு சூப்பர் மார்க்கெட் கடை சூறையாடப்பட்டது .
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-rowdy-gangs-create-havoc-in-kanchipuram-public-in-fear-375674
No comments:
Post a Comment