தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-lakh-people-have-left-chennai-to-their-native-places-to-celebrate-deepavali-374531
No comments:
Post a Comment