எங்களுக்கு பணி இல்லை என்றால், எங்கள் குடும்பத்தை, வாழ்வாதரத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், திடிர் பணி நீக்கம் நடவடிக்கையால் தற்கொலை செய்யும் அளவிற்கான மனநிலையை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-amma-unavagam-female-staff-tarna-with-a-petrol-can-374989
No comments:
Post a Comment