தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-should-take-immediate-action-for-exemption-from-neet-urges-seeman-374921
No comments:
Post a Comment